Monday, April 27, 2009

மலர்ச்சி





















மலர்ச்சி

வாழ்வில்
மலர்ச்சி வேண்டி
இரவெல்லாம்
கை கூப்பி
பிரார்த்தித்தது
தாமரை மொக்கு
விடிந்ததும்
பலித்தது
பிரார்த்தனை

2 comments:

Anonymous said...

எழுத்தின் நிறம் சரியில்லை. படிக்க முடியவில்லை.

இல்யாஸ் said...

சுட்டிக் காட்டியமைக்கு
நன்றி நண்பரே!

Post a Comment