Sunday, May 3, 2009

வெட்கப் பூக்கள்
















அன்பே அதோ ரோஜா!

மயிலே அது மல்லிகை

ஆனால் சிவந்துள்ளதே?

ஆம்
அருகே சென்று யாரோ அதனை
அழகு என்றார்களாம்
அதனால் வெட்கிச் சிவந்தது

உன் அழகை நான் புகழும் போது
நீ
கன்னம் சிவப்பாயே கண்மணியே
அது போல.

1 comment:

பெயரிலி said...

வெள்ளை ரோஜா சிவப்பான கதை தெரியும், ஒரு குருவியின் குருதி பட்டு! மலர்மல்லிகையை சிவப்பாக்கிய புதுக் கதையை சொல்லியிருக்கிறீர்கள், புட்டு புட்டு!!

Post a Comment