Saturday, May 9, 2009

மழைக் காலம்



மிதக்கும் நீர்ப் பானைகளை
டம் டம் ஒலியுடன்
ஒளிக் குச்சிகளால் குத்தி
உடைக்கும்
உறியடித் திருவிழா

No comments:

Post a Comment